அன்னார், செபஸ்டியன் நேசமணி தம்பதிகளின் மகளும், முத்துச்சாமி நாகேஸ்வரி தம்பதிகளின் மருமகளும்,
மகாதேவன் அவர்களின் மனைவியும்,
பரமலோகேஸ்வரி, சுஜிதா, தர்சினி, ராஜகுமார், டிலைக்சன், ஜீவினி ஆகியோரின் தாயாரும்,
றோசான், சதீஸ், நிமல்ராஜ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2018 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
No comments:
Post a Comment