Thursday, August 23, 2018

மரண அறிவித்தல் - சிறியாவதி மகாதேவன்



மன்னார் தாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் எழுதூர் பெரியகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிறியாவதி மகாதேவன் அவர்கள் 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செபஸ்டியன் நேசமணி தம்பதிகளின் மகளும், முத்துச்சாமி நாகேஸ்வரி தம்பதிகளின் மருமகளும்,

மகாதேவன் அவர்களின் மனைவியும்,

பரமலோகேஸ்வரி, சுஜிதா, தர்சினி, ராஜகுமார், டிலைக்சன், ஜீவினி ஆகியோரின் தாயாரும்,

றோசான், சதீஸ், நிமல்ராஜ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2018 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

No comments:

Post a Comment