Thursday, December 20, 2018

அமரர் தர்மகுலராசா விவேகராஜனுக்கு கண்ணீர் அஞ்சலி


வவுணதீவு பிரதேச செயலக  சமூகசேவை உத்தியோகத்தர் தர்மகுலராசா விவேகராஜன் கடந்த  18.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று  இயற்கை எய்தினார்.

பத்து வருடங்களாக சமூகசேவைத் திணைக்களத்தின் கீழ் நியமனம் பெற்று ஆரையம்பதி மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகங்களில் பணியாற்றியவர். ஒரு பிள்ளையின் தந்தையான இவர் இறக்கும் போது வயது 48. அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றோம்.

சமூகசேவைத் திணைக்களம்
மட்டக்களப்பு மாவட்டம்


Thursday, August 23, 2018

மரண அறிவித்தல் - சிறியாவதி மகாதேவன்



மன்னார் தாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் எழுதூர் பெரியகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிறியாவதி மகாதேவன் அவர்கள் 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செபஸ்டியன் நேசமணி தம்பதிகளின் மகளும், முத்துச்சாமி நாகேஸ்வரி தம்பதிகளின் மருமகளும்,

மகாதேவன் அவர்களின் மனைவியும்,

பரமலோகேஸ்வரி, சுஜிதா, தர்சினி, ராஜகுமார், டிலைக்சன், ஜீவினி ஆகியோரின் தாயாரும்,

றோசான், சதீஸ், நிமல்ராஜ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2018 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Friday, June 22, 2018

காரைதீவு அமரர் கு.மகாலிங்கசிவம் அவர்களின் 31ஆம் நாள் நினைவஞ்வலி

 31ஆம் நாள் நினைவஞ்வலியும் நன்றி நவிலலும்

விபுலாநந்தா மத்தியவீதி , காரைதீவு
அமரர் கு.மகாலிங்கசிவம்

Saturday, June 16, 2018

பூபாலப்பிள்ளை அருள்நாதன் J.P - அவர்களின் 31ஆம் நாள் நினைவஞ்சலி

பூபாலப்பிள்ளை அருள்நாதன் J.P  அவர்களின் 
31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்


















Thursday, May 10, 2018

மரண அறிவித்தல் - யாழ் திருநெல்வேலி திருமதி. கவிதா ஜெயசீலன்

குமுழுமுனை 6ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ் திருநெல்வேலி திருமதி. கவிதா ஜெயசீலன் அவர்கள் காலமானார்.


தகவல்
குடும்பத்தினர்






Saturday, April 7, 2018

ஓராண்டு நினைவஞ்சலி - சுந்தரம் பெருமையினார் (போலீஸ் உத்தியோகத்தர்) - Obituary


திரு. சுந்தரம் பெருமையினார் (போலீஸ் உத்தியோகத்தர்)

குடும்பத்தவர் வடிக்கும் இரங்கற்பா….