வவுணதீவு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் தர்மகுலராசா விவேகராஜன் கடந்த 18.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
பத்து வருடங்களாக சமூகசேவைத் திணைக்களத்தின் கீழ் நியமனம் பெற்று ஆரையம்பதி மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகங்களில் பணியாற்றியவர். ஒரு பிள்ளையின் தந்தையான இவர் இறக்கும் போது வயது 48. அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றோம்.
சமூகசேவைத் திணைக்களம்
மட்டக்களப்பு மாவட்டம்
No comments:
Post a Comment